Masjidhul Ihsaan - Coimbatore

அரசியல் அனாதைகள் பட்டம் ஏன் ?


 اَفَمَنۡ اَسَّسَ بُنۡيَانَهٗ عَلٰى تَقۡوٰى مِنَ اللّٰهِ وَرِضۡوَانٍ خَيۡرٌ اَمۡ مَّنۡ اَسَّسَ بُنۡيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانۡهَارَ بِهٖ فِىۡ نَارِ جَهَـنَّمَؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَ ﴿9:109﴾ لَا يَزَالُ بُنۡيَانُهُمُ الَّذِىۡ بَنَوۡا رِيۡبَةً فِىۡ قُلُوۡبِهِمۡ اِلَّاۤ اَنۡ تَقَطَّعَ قُلُوۡبُهُمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌ حَكِيۡمٌ ﴿9:110﴾

முஸ்லிமின் முதல் பொறுப்பு தஃவா.!!


ஓர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததனால் மட்டும் ஓர் மனிதன் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாது. அதனைத்தாண்டி, அவனது அணைத்து செயல்பாடுகளும் இந்த அகில உலகினையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கட்டளைகளுக்கிணங்க கீழ்படியும்போதே அவனை முஸ்லிம் என்று இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

இறையாட்சி- ஓர் பார்வை..!!


இந்த உலகில் மனிதனை படைத்து அவனுக்கு தேவையான அனைத்தும் படைத்த இறைவன் அவனுக்கு நல்வழிகாட்ட நபிமார்களையும் அனுப்பிவைத்தான். இதன் நோக்கம் மனிதன் தன்னை படைத்தவனை உணர்ந்து அவனது கட்டளைகளுக்கு முழுதும் கீழ்படிந்து நடப்பதற்க்கே.