இந்திய தேசம் முழுவதும் மத அடிப்படையிலான முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷக் கருத்துகள் பரவலாக்கப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், முஸ்லிம்கள் எவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் செயல்பாடு எதனை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: நவம்பர் 27, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்