Masjidhul Ihsaan - Coimbatore

நேசமும் விவேகமும்..!!


ஒவ்வோர் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம்மும் நம் சமூகத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள்மீதான நேசம் என்ற பெயரில் புகழ்பாக்கள் பாடுவதும், திக்ருகளும், கந்தூரி நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் வெறும் நேசம் என்ற வாயலவிலும் ஓர் சில வழிபாடுகளுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறதே தவிர சமூகத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் இந்த நேசமும் கீழ்படிதலும் உபயோகப்படுவதில்லை.

நபிகளார் (ஸல்) அவர்கள் மீதான நேசம் வெறும் சொல்லளவில் மட்டுமின்றி நமது கீழ்படிதல் மற்றும் தற்கால அரசியல் சூழலில் நம் சமூகத்தின் விவேகமான செயல்பாடுகளின் மூலமே வெளிப்பட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 25, 2015

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்