Masjidhul Ihsaan - Coimbatore

நோன்பின் இலக்கு எது..?


மனிதனை இறைவனுக்கு மிக அருகில் கொண்டுசெல்ல வல்லதும் அவனது அருளையும் கருணையும் பெற்றுத்தரும் ரமளான் மாதம் நம்மை வந்தடையவிருக்கும் நேரத்தில், அந்த மாதம் முழுவதும் நோர்க்கப்படும் நோன்பின் வாயிலாக மனிதன் இறுதியாக எதனை பெறுகிறான் என்று சிந்தித்தால், அது அவன் ரமளான் அல்லாத மற்ற மாதங்களில் இறையச்சம் என்ற நற்குணத்தை பெறுவதே இந்த மாதத்தின் நோக்கமாக இருக்கிறது. அந்த குணத்தின் மூலமே இறைவனின் அருளையும் பாவமன்னிப்பும் பெறமுடியும்.

ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் நோன்பின் மூலம் எவ்வாறு இறையச்சம் எனும் மனிதனை பெரும் தீமைகளிலிருந்து காக்கும் கேடயத்தை புதுப்பிக்கும் பயிற்சின் மூலம் மனிதன் எவ்வாறு ஈருலகிலும் வெற்றி பெறமுடியும் என்பதனை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை..

நாள்: ஜூன் 2, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்.