Masjidhul Ihsaan - Coimbatore

இரு கடமைகள்..!!


இறையடியான் தனது வாழ்நாளில் செய்யும் எல்லா செயல்களையும் இஸ்லாமிய ஷரியத் இரண்டு விதமான கடமைகளாக வகுப்பதை நாம் ஆழமாக சிந்தித்தால் விளங்கிக்கொள்ள முடியும். ஒன்று, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமை இன்னொன்று இறைவனின் படைபுக்குச் செய்யவேண்டிய கடமை.

இறைவனின் படைபுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயதும் சமூகக் கடமையுமான தான தர்மங்கள் வழங்குவதன் சிறப்பையும். அவ்வாறு செய்யப்படும் தானம் ஓர் குறிப்பிட்ட காலத்தில் அல்லாமல் மனிதன் இறப்பு வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று என்பதையும் அதன் இன்றியமையாத தன்மையையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூன் 10, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்