மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஆறாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.
தலைப்பு: பாவமன்னிப்பு
நாள்: ஜூன் 11, 2016
உரை: ஜனாப். சையது இப்ராஹிம், B.E.
(தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை)
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்