Masjidhul Ihsaan - Coimbatore

மரணம் முதல் மஹ்ஷர் வரை..!!


கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் பத்தாவது நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: மரணம் முதல் மஹ்ஷர் வரை..!!

நாள்: ஜூன் 15, 2016

உரை:  மௌலவி. அப்துல் காதர் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeRmFDYXVQRHpmV1k