Masjidhul Ihsaan - Coimbatore

இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்..!!




கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 22-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்

நாள்: ஜூன் 27, 2016

உரை:  மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
                 தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்