கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதுல் ஹுதா சார்பாக கரும்புக்கடை இஸ்லாமியாஹ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈகைத்திருநாள் சிறப்பு தொழுகையின் பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.
தலைப்பு: மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..!!
நாள்: ஜூலை 7, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
(தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி)
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்