Masjidhul Ihsaan - Coimbatore

நவீன பிர்அவுனியம்.!!



கடந்த நவம்பர் 8, 2016 இரவு முதல் சாமானிய இந்திய மக்களுக்கு பேரிடியாய் வந்திறங்கிய 500-1000 ரூபாய் நோட்டுகள் பயன்படாது என்றும் அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஓர் தான்தோன்றித்தனமான மக்கள் மீது எவ்வித கருணையுமின்றி செய்யப்பட அந்த அறிவிப்பால் மக்கள் தினம்தோறும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் நலன் மீது சிறுதும் அக்கறையில்லாத இந்த செயல் ஓர் மனநோயாளி எப்படி அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு ரசிப்பானோ அதுபோன்ற ஓர் மனநிலை தான் இந்த மத்திய அரசு கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

இறைவன் திருமறையில் பிர்அவுனின் ஆட்சியைக்குறித்து குறிப்பிடும் போதும் இதுபோன்ற மக்களை சுரண்டிக்கொளுக்கக்கூடிய செயலில் அவன் ஈடுபட்டதையும் அதனை எதிர்த்து மூஸா நபி அவர்கள் போராடி இறைவனின் பேருதவியால் அவனை வென்ற வரலாற்றை காண முடிகிறது. இதுபோன்ற நவீன பிர்அவுனிய ஆட்சியில் முஸ்லிம்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 11, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்