Masjidhul Ihsaan - Coimbatore

சுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.!!


சமூகத்தில் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தை விதைத்திட விரும்புபவர் முதலில் கொள்ளவேண்டிய பண்பு சுய ஒழுக்கம். சீர்திருத்தத்தை மேற்கொள்பவர் அப்பழுக்கற்ற ஒழுக்க நலன்களை தன்னுள் கொண்டவராகவும் மக்களிடம் தனது ஒழுக்க மாண்புகளால் மதிக்கப்படுபவராகவும் இருத்தல் இன்றியமையாத ஒன்று.

அவ்வாறே இறைவனின் தூதர்கள் ஒவ்வொருவரும் தங்களது இறைத்தூதை மக்களின் முன்வைப்பதற்கு முன்பே அவர்களது ஒழுக்க குணநலன்கள் குறித்து அந்த மக்கள் நன்கு அறிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சமகால சமூக சீர்கேடுகளின் ஊடே சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் அந்த சீர்திருத்ததை முன்னேடுப்பவர்களான இறைத்தூதை சமர்ப்பிக்கும் பொறுப்பு சாட்டப்பட்ட முஸ்லிம்கள் எவ்வாறான குணநலன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 25, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்