Masjidhul Ihsaan - Coimbatore

இறை உவப்பை பெற..!!


மனிதன் இவ்வுலகில் தனது செயல்களுக்கான கணக்கை மறுமையில் சமர்ப்பிக்கும்போது இறைவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய கட்டாயம் அவனுக்கு இருக்கிறது.

அதனடிப்படையில் இறைவனது உவப்பை பெற்று சுவனம் செல்ல இவ்வுலகில் எவ்வாறான வாழ்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 6, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்