Masjidhul Ihsaan - Coimbatore

முஃமீன்களுக்கு இருக்கவேண்டிய உயரிய பண்புகள் (மலையாளம்)..!!


நபிகளார் வார்த்தெடுத்த ஆளுமைகளான சஹாபாக்கள் எவ்வாறான உயரிய பண்புநலன்கள் கொண்டிருந்தனர் என்பதையும், அந்த பண்புகளினால் எவ்வாறு அவர்கள் உயர் நிலையை அடைந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டாக கொண்டு முஃமீன்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் குறித்தும் அவர்களது கடமைகளைக் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை (மலையாளம்).

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

உரை: மௌலவி நஹாஸ் மாலா
     அகில இந்தியத் தலைவர்,
             இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

இந்த உரையினை கேட்க்க/பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கினை சொடுக்கவும்..