Masjidhul Ihsaan - Coimbatore

நீரின்றி அமையாது உலகு..!!



இறைவனது படைப்புகள் அனைத்திலும் மிக வளமிக்கதும், உயரினங்கள் வாழக்கூடிய சூழல் மிக்கதுமான இந்த பூமிப்பந்து இந்த அண்டவெளியில் தனித்தன்மை கொண்டதாக படைத்திருப்பதன் மூலமே இயற்கையின் மேல் தனது வல்லமைக்கு சான்றாக அமைத்திருக்கிறான்.

அதிலும், மனிதன் மற்றும் தாவரங்கள் உயிர் வாழத்தேவையான நீரை இறைவன் தேவையை கருது வானிலிருந்து இறக்கிவைப்பதாக கூறுகிறான். இன்றுவரை தனது அறிவியல் அறிவின் மூலம் பல்வேறு படைப்புக்களை மனிதன் படித்திருந்தாலும், அவனால் நீரை இறைவன் தரும் இயற்கை தன்மையில் படைக்க முடியவில்லை.

உலகில் உயிரினங்கள் வாழ்ந்திட இறைவனின் அருட்கொடையில் சிறந்ததாக விளங்கிடும் நீரின் இன்றியமையாத தேவை குறித்தும், மனிதனின் அஜாக்கிரதையால் நீர்வளத்தை மாசுபடுத்துவதுடன் உயிர்ணகளின் இருப்பிற்கு ஆபத்தையும் உண்டாக்கிக்கொண்திருக்கிறான். இறைவன் நீரைக்குரித்தும் அதன் தன்மையைக்குரித்தும் தனது இறுதி வேதத்தில் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறான் என்பதையம் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அதனை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 10, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOecEdTWkRYRWFUeHc