Masjidhul Ihsaan - Coimbatore

விமர்சனங்களுக்கான பதில் நற்குணத்தை கொண்டு..!!



பன்னெடுங்காலமாக இஸ்லாம் மீதும் இஸ்லாமிய சமூகம் மீதும் எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் வசைகளுக்கும் இஸ்லாமிய சமூகம் பல்வேறான முறைகளில் எதிர்வினையாற்றி வந்திருக்கிறது. அது, உணர்ச்சிவசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுதல் முதல் திரும்ப தரம்தாழ்ந்த வசைகளை கொடுப்பதுவரை என பல வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நபிகளார் (ஸல்) அவர்கள் மீதான அல்லது இஸ்லாம் மீதான விமர்சனங்களுக்கான அவர்களது எதிர்வினை அவரது நல்லொழுக்கம் மற்றும் நற்குணத்தை கொண்டே பதில் வழங்கினார். அதனை பின்தொடர்ந்தே இஸ்லாமிய சமூகமும் நற்குணத்தையும் ஒழுக்க விழுமியங்கள் கொண்டே விமரசனங்களுக்கான பதில்களை வழங்கிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 31, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeRE1qNlZudXI5M0k