Masjidhul Ihsaan - Coimbatore

முஸ்லிம் தனியார் சட்டமும் நாமும்..!!



இந்திய அரசியல் சாசனம் தந்து குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்று தங்களது மதம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் தங்களது தனியார் சட்டங்களை அமைத்துக்கொள்ளக்கூடிய உரிமையாகும்.

தற்போதைய பஜக அரசு பதவியேற்றது முதல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை குறிவைத்து அதனை பறித்திடும் வகையிலும் அதனை மக்களுக்கு எதிரானதாக சித்தரிக்கும் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் முஸ்லிம்கள் இந்த தனியார் சட்டங்கள் குறித்து சமூகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அந்த சட்டங்களை மதித்து தமது வாழ்வியலில் முழுமையாக செயல்பாட்டில் கொண்டுவந்திட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 21, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்