Masjidhul Ihsaan - Coimbatore

மனித வாழ்வியலும் மறுமையும்..!!

தற்கால முஸ்லிம் சமூகத்தில் தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்கியுள்ள நிலையில், இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிகளின்படி அவர்களின் வாழ்கையை முறைபடுத்திக்கொள்ள வெகு சிலரே முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


இதற்கான முக்கிய காரணி மறுமை குறித்த அச்சமின்மையே ஆகும். இறைவன் மனிதனுக்கு அருளிய வளங்களையும் அவனது ஆயுளையும் எவ்வாறு செலவழித்தான் என்று மறுமையில் இறைவனிடம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை மறந்து உலகின் வனப்பில் மறுமையை மறந்துவிடுகிறான்.

இறைநம்பிக்கையாளனாக தனது வாழ்வின் நோக்கத்தை புரிந்து, அதன் அணைத்து அம்சங்களையும் இஸ்லாத்தின் அடிப்படைகளின்படி அமைத்துகொள்வதே அவனுக்கு மறுமை வெற்றியை பெற்றுதரும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 20, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOedm5jQVVaN0Z4eEk