Masjidhul Ihsaan - Coimbatore

வாழ்வில் பிரதிபலிப்பதே நபிநேசத்தின் நோக்கம்..!!



வருடம்தோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகக் கருதிக்கொண்டு சாமானிய மக்களின் சிந்தனைகளையும் இஸ்லாமியா வாழ்வியலில் இருந்து திசை மாற்றுவதோடு. இப்படி புகழ்மாலை பாடுவதே நபிகளார் மீது முஸ்லிம்களின் தலையாய கடமையாய் முன்னிறுத்துகின்றனர்.

ஆனால் நபிகளாரின் மீதான நேசத்தை அவரது தோழர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். நபிகளாரின் தோழர்கள் அவரது வழிகாட்டல்களையும் வழிமுறைகளையும் தங்களது வாழ்வில் செயல்படுத்துவதே அவரின்மீது கொண்ட நேசத்தின் வெளிபாடாக கருதினர்.

உலக மக்களுக்கு சான்றுபகரும் பொறுப்பை சுமந்துள்ள முஸ்லிம்கள் தங்களது வாழ்வியலில் நபிகளார் அவர்களை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் அமைத்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்