நபிகளார் (ஸல்) அவர்கள் சாமானிய முஸ்லிம்களின் வாழ்வில் எங்கே இருக்கிறார் என யோசித்தால் அது தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்க வழிபாடுகளுடன் ஒன்றார கலந்திருப்பதை பார்க்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் கூறவேண்டும் எனில் வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நபிளார் (ஸல்) அவர்களின் பிரதியாகவே ஓர் முஸ்லிம் தன்னை வார்த்தெடுக்க வேண்டும்.
முஸ்லிம்களாகிய நமது வாழ்வில் வெறுமனே வணக்க-வழிபாடு என்ற பரிமாணத்தில் மட்டுமல்லாது மக்கள் நலனிலும் பங்கெடுத்திடவும் நம் சக மனிதர்களுக்கு மத்தியில் நபிகளாரின் வாழ்வியலை விளக்கிடும் வகையில் நமது வாழ்வியலை மாற்றியமைத்திட வேண்டிய தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: டிசம்பர் 8, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்