முஸ்லிம்களாக நம்மை பறைசாற்றிக்கொள்ளும் நாம் நமது வாழ்வியல் சார்ந்த அணைத்து விவகாரங்களையும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கொண்டு நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், நமது ஈமானின் விதங்கள் மற்றும் அதன் குணங்கள், ஈமானை புதுப்பித்திட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரையின் முதல் பகுதி.
உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
நாள்: ஜனவரி 19, 2018
@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...