Masjidhul Ihsaan - Coimbatore

ரமளானை எதிர்கொள்ள தயாராவோம்..!!



இன்னும் இரு வாரங்களில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அருள்வளங்களை அள்ளித்தரக்கூடிய வல்லமைமிக்க ரமளான் மாதத்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்த சூழலில் நாம் அந்த மாதத்தை மற்ற மாதங்களைப் போன்று அதைக் கடந்து செள்ளப்போகின்றோமா அல்லது இறைவனின் நேர்வழியின்பால் நமது சிந்தனையும் மனதையும் மடைமாற்றம் செய்திடப்போகின்றோமா?

ரமளான் மாதத்தை எதிர்கொள்ள எவ்வாறான மனரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், ரமளான் மாதத்திற்குப்பின் தூய்மைப்படுத்தப்பட்ட நமது ஆன்மாவினை இறைவழியில் நிலைத்து நிறுத்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: மே 4, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...