Masjidhul Ihsaan - Coimbatore

சமூகப்பொறுப்புணர்வும் தலைமையும்..!!



இந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை கடந்த வார ஜுமுஆ உரையின் தொடர்ச்சியாக, நம் சமூக தலைவர்கள் தங்களது செயல்பாட்டினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 14, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்